கண்கள் இரண்டு போதாது
என் கவிதையின் கலை நயம் காண
செவிகள் இரண்டு போதாது
உன் இனிமை ராகம் கேட்க
என் அழகிய தோழியே ..........!
நீ யார் செய்த சித்திரமோ
எவர் வரைந்த ஓவியமோ
நட்பிற்கு நீயே எடுத்துகாட்டு
உன்தன் இரக்க பண்பு அது தாரளம்
உன் உதவும் கைகள் ஒரு உதரணம்
பூவே உன் சேவை தொடரட்டும்
சோலை பூக்கும் சமுகமாய் மாறட்டும்
என்றும் மகிழ்ச்சியில் அரும்பிடு
மனித நேயத்தில் மலர்ந்திடு .........:)
என் கவிதையின் கலை நயம் காண
செவிகள் இரண்டு போதாது
உன் இனிமை ராகம் கேட்க
என் அழகிய தோழியே ..........!
நீ யார் செய்த சித்திரமோ
எவர் வரைந்த ஓவியமோ
நட்பிற்கு நீயே எடுத்துகாட்டு
உன்தன் இரக்க பண்பு அது தாரளம்
உன் உதவும் கைகள் ஒரு உதரணம்
பூவே உன் சேவை தொடரட்டும்
சோலை பூக்கும் சமுகமாய் மாறட்டும்
என்றும் மகிழ்ச்சியில் அரும்பிடு
மனித நேயத்தில் மலர்ந்திடு .........:)
No comments:
Post a Comment