கவிதைகள் பிறக்கின்றது உன்னை நினைக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
மனதில் அழியாதது உன் முகம்
நினைவில் மறையாதது உன் புன்னகை
பிரிந்தே நீ போனாலும் பிரிவே இல்லை உன் நினைவுகளுக்கு
Hey mi amor,No sé, dónde estás? ¿Quién es usted? ¿Qué u hacer? where is my creative thinker? Unique Guy ? & My Lovely Gadi ? I dedicate all my poems to my mama whom i expecting more .......I MISS U lonely .Though he is far away from me but Quiet near in my heart (In terms of Poem).......Te Quiero Mama Potassium Iodo Sulpur^2 toooooooo Ana OHIBOKA,Je t'aime,greek - s'agapo,latin - Te amo,Saya cintamu,Mujhe tumse mohabbat hai,......I Always da Mama
Romantic Couple

Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu
Monday, August 30, 2010
Sunday, August 15, 2010
Chinnu :)

ஒரு தலை வேட்கம் என் காதலை சொல்ல
தொண்டை குளிக்கு மேல் வார்த்தைகள் வரவில்லை
நாணம் கொண்டு உள்ளே சென்றது .
நானும் மறைந்து நின்றேன் என் அண்ணனின் பின்னால்...........
ஒரு கணம் உன்னை பார்க்க
மறு கணம் என்னில் தடுமாற
தவறி போனது என் இயல்புநிலை
பழைய பாடல்கள் கேட்டது இல்லை
கண்ணதாசன் கவிதைகள் படித்ததும் இல்லை
எட்டா துரத்தில் இருந்த என் தமிழ் பாடம் இன்று இனிக்கின்றதே .........உன்னால்
சுகந்திர வானில் சிறகடித்தவள்
சுகமாய் உன்னை நினைத்து கவிதைகள் எழுதுகின்றேன்
செல்லமாய் உன்னை கொஞ்ச நெஞ்சம் கெஞ்சிகின்றதே
என்ன செய்வது
என் தயக்க நிலையா இல்லை
என் மயக்க நிலையா
Chinnu :)
Thursday, August 12, 2010
Hahu Thukka Masth Preeth Kartha - cómo decir ?

என்னில் வந்து மறைந்து கொண்டு
என் நினைவுகளில் ஒளிந்து கொண்டாய்
மின்னலாய் மின்னுகின்றாய்
தென்றலாய் தீண்டுகின்றாய்
மெல்ல நான் தொட்டதும் தீயாய் சுடுகின்றாயே
என்று மாறும் இந்த வானிலை......
உன்னால் வாடியது என் மனநிலை
எவ்விதம் சொல்ல என் காதலை
அர்த்தம் புரியாமல் தவிக்கிறேன்
தடைகளை மீறி சொல்லுவதால்
குறைகள் ஒன்றும் இல்லை எனில்
உடனே வந்து கூறிடுவேன்
உன்னவள் ஆக ஆவல் கொள்கிறேன் என்று...........:)
Monday, August 9, 2010
Sunday, August 8, 2010
என்னவனை கொஞ்சும் போது
உன்னை சந்தித்த அன் நிமிடம் ..........
என்னை என்ன செய்தாய் கள்வனே ........
Viraaha - தனிமையில் அவன் நினைவுகள்

என்னவனின் கால் சட்டைக்குள் பயணித்த போது
கரைந்தே போனது மனம்
கவிதை எழுத சொல்லுதே தினம்
கண்ணும் இதயமும் மோதிக்கொண்டு காதல் பிறந்தது ஏனோ .........
உயிரும் மெய்யும் பேசிக்கொண்டு உணர்சிகள் வந்தது ஏனோ........
உன் நினைவுகள் என்னில் புரட்சிகள் செய்வதும் ஏனோ.........
உறைந்த உன் நாபகங்களில் உருகி போவதும் ஏனோ.........
துடிக்கிறதே மனம் நீ பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
ஏங்கி தவிக்கின்றதே தினம் எங்கோ நீ என
என்னுள் உதித்த உனக்கு என்றும் அழிவே இல்லை
நான் வரைந்த அழியாஓவியமே .........
Tuesday, August 3, 2010
Mathula :)


தோள்கொடுக்க தோழன் இருக்கையில் தோல்விகள்
இனி எனக்கு இல்லை
கைகொடுக்க என்னவன் இருக்கையில்
கவலைகள் இனி எனக்கு இல்லை
சோதனையின் கொம்பினை முறித்து
சாதனை செய்ய தூண்டியவன் .....
என் என்னும் முன்னமே எண்ணங்களை உணர்ந்தவன்
கற்பனையை களையறுத்து விற்பனை செய்தவன்
பூ போல் என்னை சுமக்க போர்க்களம் பல கண்டவன்
நான் காணமல் போனாலும் என் கண்முன்னே நின்றிடுவான்
கவிதையாய் பிறந்து கனவுகளில் வந்தவன்
இன்றோ இருகரம் பிடித்து என்னவன் என்கின்றான்
கற்பனையில் வடித்தவனை என் கணவனாக காணுகிறேன் ...........:)
Monday, August 2, 2010
Subscribe to:
Posts (Atom)