
ஒரு தலை வேட்கம் என் காதலை சொல்ல
தொண்டை குளிக்கு மேல் வார்த்தைகள் வரவில்லை
நாணம் கொண்டு உள்ளே சென்றது .
நானும் மறைந்து நின்றேன் என் அண்ணனின் பின்னால்...........
ஒரு கணம் உன்னை பார்க்க
மறு கணம் என்னில் தடுமாற
தவறி போனது என் இயல்புநிலை
பழைய பாடல்கள் கேட்டது இல்லை
கண்ணதாசன் கவிதைகள் படித்ததும் இல்லை
எட்டா துரத்தில் இருந்த என் தமிழ் பாடம் இன்று இனிக்கின்றதே .........உன்னால்
சுகந்திர வானில் சிறகடித்தவள்
சுகமாய் உன்னை நினைத்து கவிதைகள் எழுதுகின்றேன்
செல்லமாய் உன்னை கொஞ்ச நெஞ்சம் கெஞ்சிகின்றதே
என்ன செய்வது
என் தயக்க நிலையா இல்லை
என் மயக்க நிலையா
Chinnu :)
No comments:
Post a Comment