
என்னவனின் கால் சட்டைக்குள் பயணித்த போது
கரைந்தே போனது மனம்
கவிதை எழுத சொல்லுதே தினம்
கண்ணும் இதயமும் மோதிக்கொண்டு காதல் பிறந்தது ஏனோ .........
உயிரும் மெய்யும் பேசிக்கொண்டு உணர்சிகள் வந்தது ஏனோ........
உன் நினைவுகள் என்னில் புரட்சிகள் செய்வதும் ஏனோ.........
உறைந்த உன் நாபகங்களில் உருகி போவதும் ஏனோ.........
துடிக்கிறதே மனம் நீ பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
ஏங்கி தவிக்கின்றதே தினம் எங்கோ நீ என
என்னுள் உதித்த உனக்கு என்றும் அழிவே இல்லை
நான் வரைந்த அழியாஓவியமே .........
No comments:
Post a Comment