
ஒரு கரம் கொண்டு அரைந்தாலும்,
இரு கரம் கொண்டு அணைத்திடுவாய்
என்று தருவாய் அந்த சுகம் என்று எண்ணி நான் வாழ்கிறேன் :)
முன்னே கோபம் கொண்டு பின்னே குணம் கொண்டாய்
ரணம் தந்து வரம் தந்தாயோ
சுமையும் சுகம் தான் நாம் காதலில்
கண்ணீரும் தித்திக்கும்.................உன் நினைவில் வருவதாலே
No comments:
Post a Comment