அழகாய் நீ சிறிதாய் அதிசயம் என்றேன்
சுகமாய் நீ பார்த்தாய் புதுமை என்றேன்
மெதுவாய் நீ வந்தாய் கவிதை என்றேன்
என்ன செய்வது இனியவனே
காதல் என்னும் நினைவில் பறக்கின்றேன்
பரவசமாய் உன்னாலே :)
சுகமாய் நீ பார்த்தாய் புதுமை என்றேன்
மெதுவாய் நீ வந்தாய் கவிதை என்றேன்
என்ன செய்வது இனியவனே
காதல் என்னும் நினைவில் பறக்கின்றேன்
பரவசமாய் உன்னாலே :)
No comments:
Post a Comment