கண் மோதி உரசிய மோக தீ
கட்டுப்பாடு இன்றி பரவியது நம் தேகம் எங்கும் .....
அணையின்றி கட்டி அனைத்திட
வியர்வை மழையில் நினைகின்றோம்
அலையின்றி நம் சுவாச காற்றுகள்
அரவரமின்றி மோதி கொள்கிறதே
நிலைகுலைந்து நம் நிலத்தில் இருக்க
உயிரின் உணர்வுகளோ ஆகாயம் செல்கிறதே
பஞ்ச பூதங்களின் மாற்றம்
நம்மை கட்டி போட்டு விட்டதோ
சிலையாய் நம்மை சிறை எடுத்ததோ
கட்டுப்பாடு இன்றி பரவியது நம் தேகம் எங்கும் .....
அணையின்றி கட்டி அனைத்திட
வியர்வை மழையில் நினைகின்றோம்
அலையின்றி நம் சுவாச காற்றுகள்
அரவரமின்றி மோதி கொள்கிறதே
நிலைகுலைந்து நம் நிலத்தில் இருக்க
உயிரின் உணர்வுகளோ ஆகாயம் செல்கிறதே
பஞ்ச பூதங்களின் மாற்றம்
நம்மை கட்டி போட்டு விட்டதோ
சிலையாய் நம்மை சிறை எடுத்ததோ
No comments:
Post a Comment