Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Saturday, April 23, 2011

உன் மேல் காதல்
                   என்றதும் கவிதை பிறக்கிறதே
உன் மேல் மோதல்   
                   என்றதும்  காமம் வருகின்றதே
கஞ்ச தனம் இல்லாமல்
            கொஞ்ச சொல்வேன் 
வஞ்ச தனம் இல்லாமல் மீஞ்ச சொல்வேன்
பிள்ளை மனம் கொண்டு ஏங்க சொல்வேன்
பால்மனம் மாற உன்னை மீண்டும்
தீண்ட  சொல்வேன்
தயங்கிய நிலையில் மயங்கும் போது
மோக வலையில் விழ செய்தாய்
என் முதல் காதலே
என் முதல் காமமே
மீண்டும் என்னை இவ்விதம் செய்வாயோ

ஈரூடல்   ஓர்  உயிர் ஆக

No comments:

Post a Comment