உன் மேல் காதல்
என்றதும் கவிதை பிறக்கிறதே
உன் மேல் மோதல்
என்றதும் காமம் வருகின்றதே
கஞ்ச தனம் இல்லாமல்
கொஞ்ச சொல்வேன்
வஞ்ச தனம் இல்லாமல் மீஞ்ச சொல்வேன்
பிள்ளை மனம் கொண்டு ஏங்க சொல்வேன்
பால்மனம் மாற உன்னை மீண்டும்
தீண்ட சொல்வேன்
தயங்கிய நிலையில் மயங்கும் போது
மோக வலையில் விழ செய்தாய்
என் முதல் காதலே
என் முதல் காமமே
மீண்டும் என்னை இவ்விதம் செய்வாயோ
ஈரூடல் ஓர் உயிர் ஆக
என்றதும் கவிதை பிறக்கிறதே
உன் மேல் மோதல்
என்றதும் காமம் வருகின்றதே
கஞ்ச தனம் இல்லாமல்
கொஞ்ச சொல்வேன்
வஞ்ச தனம் இல்லாமல் மீஞ்ச சொல்வேன்
பிள்ளை மனம் கொண்டு ஏங்க சொல்வேன்
பால்மனம் மாற உன்னை மீண்டும்
தீண்ட சொல்வேன்
தயங்கிய நிலையில் மயங்கும் போது
மோக வலையில் விழ செய்தாய்
என் முதல் காதலே
என் முதல் காமமே
மீண்டும் என்னை இவ்விதம் செய்வாயோ
ஈரூடல் ஓர் உயிர் ஆக
No comments:
Post a Comment