முழுவதும் நினைந்தேன்
உன் நினைவுகளிலே
முற்றுபுள்ளி ஈடுவாய்
முத்தத்தாலே
கதைகள் பல சொன்னாய்
கண்ணாலே
மனம் காற்றாடி போல் அனது உன்னாலே ................
கட்டி போட்டால் கடினம் என்றாய்
வெட்டி போட்டால் வேண்டாம் என்றாய்
தட்டி போட்டால் தாமதம் என்றாய்
முறையின்றி முழுவதும் எந்தன் முகவரி துலைந்தது உன்னிடமே.......:)
உன் நினைவுகளிலே
முற்றுபுள்ளி ஈடுவாய்
முத்தத்தாலே
கதைகள் பல சொன்னாய்
கண்ணாலே
மனம் காற்றாடி போல் அனது உன்னாலே ................
கட்டி போட்டால் கடினம் என்றாய்
வெட்டி போட்டால் வேண்டாம் என்றாய்
தட்டி போட்டால் தாமதம் என்றாய்
முறையின்றி முழுவதும் எந்தன் முகவரி துலைந்தது உன்னிடமே.......:)
No comments:
Post a Comment