நேசம் புதிது
உன்னை நேசித்த விதம் புதிது
காதல் புதிது
உன்னை கண்ட அந்த நிமிடம் புதிது
கவிதை புதிது
உன்னால் வந்த கற்பனைகள் புதிது
புரிய புதிரே என்னை நீ என்றுபுரிந்து கொள்வாய்
என்னவென்று புரியவில்லை எனக்கு
எனோ உன்மேல் மனதில் ஒரு கிருக்கு
கவிதை ரசம் அறியா உன்க்கு
காதலின் சுவை புரியுமா
கற்பனை நிறம் அறியா உனக்கு
கவிதையின் சுகம் அறியுமா
என்னவெல்லாம் செய்தாய் என்னவனே
பூன்னகையில் பூக்க செய்தாய்
உன் நினைவில் அரும்ப செய்தாய்
வானவில் போல் வளைந்து நின்றது
உன் வருகை கண்டு வெட்கத்தால் ....:)
உன்னை நேசித்த விதம் புதிது
காதல் புதிது
உன்னை கண்ட அந்த நிமிடம் புதிது
கவிதை புதிது
உன்னால் வந்த கற்பனைகள் புதிது
புரிய புதிரே என்னை நீ என்றுபுரிந்து கொள்வாய்
என்னவென்று புரியவில்லை எனக்கு
எனோ உன்மேல் மனதில் ஒரு கிருக்கு
கவிதை ரசம் அறியா உன்க்கு
காதலின் சுவை புரியுமா
கற்பனை நிறம் அறியா உனக்கு
கவிதையின் சுகம் அறியுமா
என்னவெல்லாம் செய்தாய் என்னவனே
பூன்னகையில் பூக்க செய்தாய்
உன் நினைவில் அரும்ப செய்தாய்
வானவில் போல் வளைந்து நின்றது
உன் வருகை கண்டு வெட்கத்தால் ....:)
No comments:
Post a Comment