
தலையனையை கட்டி கொண்டால்
தலைவனின் கனவுகள்
தயக்கமின்றி கட்டிக்கொண்டேன்
அவனது நினைவுகளை..............
என் கூந்தலை மீட்டி
ஏன் மௌன ராகம் கேட்கின்றாய் .........
என் மலர் இதல்களை விரித்து
பெண்மையை எனோ உணர்கின்றாய் .........
என் கற்பனை குதிரையை கட்ட விழ்த்தி விட
கடிவாளம் இன்றி ஓடுகின்றதே ......
திண்ட திண்ட சுகம் தந்து
தேகம் எங்கும் மின்சாரம் ............
மீண்டும் மீண்டும் மனம் வந்து
வேண்டும் வேண்டும் என்கிறதே ..............
இரு விழி நடுவிலே ஒரு மோகம் வந்து
இமைகளை முடி கொள்கிறதே ..........
தடை களை மீறி கண்ணீர்த்துளிகள்
தலைவனைத் தீண்டி செல்கிறதே
சிற்பம் போல நீ செதுக்க
சிதைந்தே நானும் போகின்றேன்
மோகம் கொண்ட உன் சுவாசம்
மோசம் அடைய செய்கிறதே
இடையினை மெல்ல நீ வருட
மீண்டும் ஏங்கி போகின்றேன்
தொடங்கியே இடமே தெரியாமல்
தொலைத்து என்னை ரசிகின்றாய்..........
உரைவாழ கொண்டு நீ உரச
உரைந்து நானும் போகின்றேன்
வெப்பம் தப்பம் நீ கொடுத்து
என் தன் உயிரை ஏன் எடுகின்றாய்
வேட்கம் இன்றி நானும் கேட்டேன்
மீண்டும் இவ்விதம் செய்வாய்யோ
தனிமை இரவுகள் இனி வேண்டாமே
தலைவனே என் அருகில் நீ இருக்கையில்........................:)
No comments:
Post a Comment