
புதியதோர் அனுபவம் புதுமையாய் இருகிறதே
சிரியதாய் உன் புன்னகை என்னை சிறகடித்து பறக்க செய்கிறதே
விடியலாய் உன் முகம் ஒளிர்கையில்
இருளினை எங்கும் காணவில்லை
காற்றாய் நீ என் அருகில் வருகையில்
கவிதைகள் என்னுள் பிறக்கிறதே
அழகாய் அரும்பிய உன் மீசை
அமைதியாய் என்னை கொள்கிறதே
குறிப்பாய் உன் குறும்பு பார்வை
என்னை உன்னுடன் கூ ட்டு சேர சொல்கிறதே...
சேர்வதில் தவறு இல்லை
பகுபதஉறுப்பு இலக்கணம் நமக்கு இல்லை........:)
No comments:
Post a Comment