

மழையில் உடல் நினைந்து
அவன் நினைவில் மனம் நினைந்து..................
கற்பனயில் காதல் நிறைந்து
அவன் காதலில் கவிதை நிறைந்து...........
நிழலும் நிஜமாய் நீ இருக்க
என்றும் நீ என்னவன் ஆனாய்.................
நீ இன்றி என் வாழ்வில் நிறைவே இல்லை
உன் நினைவில் வரும் கவிதைக்கு குறைவே இல்லை...............:)
No comments:
Post a Comment