
உன்னை என் காதல் என்பதா
இல்லை என் கவிதை என்பதா
என்ன மாயம் செய்தாய்
என்னை மறந்து நான் உன்னை நினைக்க
என் கண்ணின் கரு விழியில் உன்னை சுமக்க
என்னில் எனோ கலவரம் செய்தாய்
மெய் மொழியும் பொய் மொழியானது
பொய் மொழி என் தாய்மொழி ஆனாது
இன்று தாய் மொழியோ என் கவி மொழி ஆனாது
No comments:
Post a Comment