Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Saturday, July 23, 2011

முழுவதும் நினைந்தேன்
உன் நினைவுகளிலே
முற்றுப்புள்ளி இடுவாய்
முத்ததாலே
கதைகள்  பல சொல்கிறாய்
கண்களிலே 
மனம் காற்றாடி போல் அனது
உன்னாலே
புன்னகையில் பூக்க செய்தாய்
உன்  நினைவுகளில் மலர செய்தாய்
வானவில் போல் மனம் வலைந்து
நின்றது உன் வருகையை கண்டு
என் காதல் சூரியனே
என்று நீ  வருவாயோ
வெட்கத்தால்  நாம் மலர்ந்திட
என் அழகிய வனம்
                              ஒரு பிருந்தாவனம்
பூக்கள் நிறைந்த சோலைவனம்
வண்டுகள் தினம் அங்கே நாடி வரும்
வறட்சி இல்லா பாலைவனம்
குளிர் தென்றல் இங்கே  தேடிவரும்
என்ன்வனுடன் நான் இருக்கையில்
 

மழைத்துளிகள் என்னில் செய்த விளையாட்டு

மழைத்துளிகள் என்னில் செய்த விளையாட்டு

பூமியை முத்தமிட்ட மழைத்துளிகள்
என்னையும் முத்தமிட்டது
குடைகொண்டு நான் அணைத்தபோதும்
காதல் துளி துளியாய்
என்மேல் விழுந்தது
கற்பனைகள் பரவசமாய்
என்னில் விசியது

காதல்

மேதையையும் பித்தனாக்கும்
பித்தனையும் மேதையாக்கும்
வித்தை அறிந்தது காதல்

கற்பனையையும்  கவிதையாகும்
கவிதையும் கற்பனையாகும்
மாற்றம் அறிந்தது காதல்

வானிலை போல் மனநிலை மாறும்
மனநிலை போல் வானிலை மாறும்
தடுமாற்றம் தருவது காதல் ......

                           இந்த ஒரு காதலை என்னவென்று சொல்லுவேன்

Wednesday, July 20, 2011

Cutie cutie sweetie sweetie
Naughty Naughty sweetie sweetie
Chubby Chubby sweetie sweetie
Curly Curly sweetie sweetie
Rosy Rosy sweetie sweetie
Softy Softy sweetie sweetie
Ayu ayu you are MY SWEETIE :) I LOVE YOU MY DEAR SWEET SISTER
காற்றில்லா வனத்தில் சிறகடித்தேன்
நீர் இல்லா நதியில் நிந்தினேன்
காகித பூக்களின் மனம் அறிந்தேன்
பாலைவனத்தின் சோலைகள் கண்டேன்
குளிரும் நிலவின் தட்பம் உணர்தேன்
நடமாடும் உடலுக்குள் புகுந்து
காதல் என்ற உணர்ச்சி தந்ததால
மாயை உன்னில?
 உன் காதலிலா?
பிடித்த காதலை
மறைத்து கொள்வதா
மறைத்த காதல்
மடிந்து போவதா
வேண்டாமே
எங்கும் காதல் பூக்கட்டும்
உறவின் வாசனை என்றும் இருக்கட்டும்
என் அதிகாலை சூரியனே
உன்னை அன்றாடம் காண என்ன வழி
மின்னி செல்லும் உன் விழிகள் என்னை மீட்டு சென்றதே
மின்னல் போல் உன் பார்வை என்னை ஈர்த்து   சென்றதே
இரு வழியே கரு வழிக்கு உயிர் தந்தாய்
நாம் சுமப்பது உன்னை அல்ல
நம் காதலை
அந்த சுகமா சுமை
நீ நான் என்பதை நாம் என சொல்லும்

Tuesday, July 19, 2011

என்னவனே

காதலும் கசகின்றதே
பிரிவும் இனிகின்றதே
தனிமை வெறுகின்றதே
தடைகள் வருகின்றதே

For Vanitha :)


கண்கள் இரண்டு போதாது
என் கவிதையின் கலை நயம் காண
செவிகள் இரண்டு போதாது
உன் இனிமை ராகம் கேட்க
என் அழகிய தோழியே ..........!
நீ யார் செய்த சித்திரமோ
எவர் வரைந்த ஓவியமோ
நட்பிற்கு நீயே எடுத்துகாட்டு
உன்தன் இரக்க பண்பு அது தாரளம்
உன் உதவும் கைகள் ஒரு உதரணம்
பூவே உன் சேவை தொடரட்டும்
சோலை பூக்கும் சமுகமாய் மாறட்டும்
என்றும் மகிழ்ச்சியில் அரும்பிடு
மனித நேயத்தில் மலர்ந்திடு .........:)
நான் நடந்துச்செல்லும் பாதையெல்லாம்
உன் நினைவுகள்   துணை இருக்கும்
பேசாமல் போகதே
உன் பூன் முறுவலில் புண்ணான
என் நெஞ்சம்
உன் ஓர பார்வைக்கு ஏங்கி தவிக்கும்
சேரும் போது சுகம் தந்தாய்   
பிரியும் போது ரணம் தந்தாய்
சுகமும் ரணமும் பேதம் மில்லை
நான் என்னை மறந்து உன்னை
நினைக்கையில்
your dirty is beauty
naughty is beauty
chubby is beauty
lazy  is beauty
crazy is beauty
காதலிப்பேன் என்னவனின் கண்களை மட்டும்
நேசிப்பேன் என்னவனின் மனதினை மட்டும்
ரசிப்பேன் என்னவனின் புன்னகையை மட்டும்
வசிப்பேன் என்னவனின் நினைவினில்  மட்டும்
வர்ணிப்பேன் என்னவனின் குணத்தை  மட்டும்
என்றும்  யோசிப்பேன் என்னவனை மட்டும்
மாற்றம்  இல்லை மறுக்கவில்லை
மறந்திட வில்லை அழியா என் உயிர் ஓவியம் நீ
உன் வாசல் வந்தேன்  நீ என் வசம் வந்தாய்
மலர் இதழில் தேன் ருசிக்கும் போது
ஆசை கொண்ட அரும்பு மீசை
என்னை நாணம் கொள்ள செய்தது
அச்சம் கொண்டு கண்கள் மூடிய போது
மீச்சம் வைத்ததை எச்சில் வைத்தான்
உன் ஓசை என் இசை
உன் மொழி என் கவிதை
உன் சிரிப்பு என் தாய்மொழி
உன் முச்சு என் சுவாசம்
உன் இதையம் என் உறைவிடம்
உன் கண்கள் என் ஓவியம்
உன் நடை என் நாடித்துடிப்பு
அன்பே நீ  என் ஒற்றை தலையணை
உன்னை அணைத்த போது தான்
உன் சுகம் தெரிந்தது நீ என் சுமை
தாங்கி என்று
கண் மட்டும் சிமிட்டியது
உன் விழி தூண்டிலில் சிச்கியதால்

Saturday, April 23, 2011

உன் மேல் காதல்
                   என்றதும் கவிதை பிறக்கிறதே
உன் மேல் மோதல்   
                   என்றதும்  காமம் வருகின்றதே
கஞ்ச தனம் இல்லாமல்
            கொஞ்ச சொல்வேன் 
வஞ்ச தனம் இல்லாமல் மீஞ்ச சொல்வேன்
பிள்ளை மனம் கொண்டு ஏங்க சொல்வேன்
பால்மனம் மாற உன்னை மீண்டும்
தீண்ட  சொல்வேன்
தயங்கிய நிலையில் மயங்கும் போது
மோக வலையில் விழ செய்தாய்
என் முதல் காதலே
என் முதல் காமமே
மீண்டும் என்னை இவ்விதம் செய்வாயோ

ஈரூடல்   ஓர்  உயிர் ஆக
என் கண்களால் உன்னை ஈர்த்து
மனதில் சிறைவைத்தேன்
மறப்பதையே மறந்து விட்டேன்
                              - உன்னாலே
இந்த மாற்றம் தந்தது எதனலே 
அழகாய் நீ சிறிதாய்  அதிசயம் என்றேன்
சுகமாய் நீ பார்த்தாய் புதுமை என்றேன் 
மெதுவாய் நீ வந்தாய் கவிதை என்றேன்
என்ன செய்வது இனியவனே
காதல் என்னும் நினைவில் பறக்கின்றேன்
                                 பரவசமாய் உன்னாலே :)

என்னவனுக்கு ஆசையில் ஓர் கடிதம்,


உன்னை காணா  என் இதயம் துடிக்கவில்லை
                                                                   தவிக்கிறதே
துள்ளி திரிந்த என் கால்கள்  துலைந்த
என் இதயம் எங்கே என்று தேடுகின்றதே
கருவிழிக்கு காதல் வந்ததால்
கனவுகள் அதிகம் உன்னாலே
காற்றடைத்த என் நெச்சுகுள்  கற்பனைகள்
வருகிறது அதனாலே
அணைத்துகொள் என்னை உன்னுடன்
இணைந்திட சொல்
உறைந்திட சொல்  என்றும் உன்னுடனே
இருந்திட சொல் 

அழகு

நீயும் அழகு தான்
நானும் அழகு தான்
நம் காதல் அழகு என்பதால்
என்னவனே

காதலும் கசகின்றதே
பிரிவும் இனிகின்றதே 
தனிமை வெறுகின்றதே
தடைகள் எனோ வருகின்றதே
எங்கோ நீ சென்றதும் 

para ud

முழுவதும் நினைந்தேன்
உன் நினைவுகளிலே
முற்றுபுள்ளி ஈடுவாய்
முத்தத்தாலே
கதைகள் பல சொன்னாய்
கண்ணாலே
மனம் காற்றாடி போல் அனது உன்னாலே ................
கட்டி போட்டால் கடினம் என்றாய்
வெட்டி போட்டால் வேண்டாம் என்றாய்
தட்டி போட்டால் தாமதம் என்றாய்
முறையின்றி முழுவதும் எந்தன் முகவரி துலைந்தது உன்னிடமே.......:)

Esta noche

கண் மோதி உரசிய மோக தீ
கட்டுப்பாடு  இன்றி பரவியது  நம் தேகம்  எங்கும்  .....
அணையின்றி கட்டி அனைத்திட
வியர்வை மழையில் நினைகின்றோம்
அலையின்றி நம் சுவாச காற்றுகள்
அரவரமின்றி மோதி கொள்கிறதே
நிலைகுலைந்து நம் நிலத்தில் இருக்க
உயிரின் உணர்வுகளோ ஆகாயம் செல்கிறதே
பஞ்ச பூதங்களின் மாற்றம்
நம்மை கட்டி போட்டு விட்டதோ
சிலையாய் நம்மை சிறை எடுத்ததோ

Chinnu :)

நேசம் புதிது
உன்னை நேசித்த விதம் புதிது
காதல் புதிது
உன்னை கண்ட அந்த நிமிடம் புதிது
கவிதை புதிது
உன்னால் வந்த கற்பனைகள் புதிது
புரிய புதிரே என்னை நீ என்றுபுரிந்து கொள்வாய்
என்னவென்று புரியவில்லை எனக்கு
எனோ உன்மேல் மனதில் ஒரு கிருக்கு
கவிதை ரசம் அறியா உன்க்கு
காதலின் சுவை  புரியுமா 
கற்பனை நிறம் அறியா உனக்கு
கவிதையின் சுகம் அறியுமா
என்னவெல்லாம் செய்தாய் என்னவனே
பூன்னகையில் பூக்க செய்தாய்
உன் நினைவில் அரும்ப செய்தாய்
வானவில் போல் வளைந்து நின்றது
உன் வருகை கண்டு வெட்கத்தால் ....:)

Tuesday, January 4, 2011

Dreams about you :)

ஒரு முறை பார்த்தாய்
 ஓர் ஆயிரம் கனவுகள்
மறுமுறை பார்த்தாய்
ஒரு கோடி நினைவுகள் .........உன்னாலே  :)

Monday, January 3, 2011

To my lovly Dream Mathula :)

Wake up at 6
Awake up at 7
Steady at  8
Ready at 9
Office at 10
Work at 11
Lunch at 12
Toil at 1
Slog at 2
Struggle at 3
break at 4
Play at 5
Back Home at 6
Gym at 7
Fun at 8
Study at 9
Dinner at 10 .............At least
Dream me at 11.........Give
Potassium iodine sulpure ^2(KISS) at 12
Hug at 1
Taste at 2
Sex at 3
Rest at 4
Sleep at 5

Hey 24 Hours not enough for us..............................:)

To My Mama :)




Sky is blue
      Cool like you
Sun is clear
     Bright like you
Moon is white
    Calm like you
Breezy is pleasant
   Fresh  like you
My mama is lazy
      Crazy like me